Saturday 24 January 2015

வட்டி,மற்றும் வரதட்சணையால் ஏற்படும் தீமைகள் _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில் 23.01.2015  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
சகோதரர். பசீர் அலி அவர்கள் வட்டி, மற்றும் வரதட்சணையால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...