Saturday 24 January 2015

"காதலர் தினத்தால் சீரழியும் சமுதாயம் " _பெரியத்தோட்டம் கிளை 2தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம், பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 22.01.2015 அன்று பெரியத்தோட்டம் பகுதியில் 2 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.சபியுல்லாஹ், மற்றும் அஜ்மீர் அப்துல்லாஹ்  ஆகியோர் "காதலர் தினத்தால்  சீரழியும் சமுதாயம் "  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.............