Saturday 24 January 2015

சிறுவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் சார்பாக 22-1-2015 அன்று மதரஸாவில் சிறுவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கேள்விகளுக்கு பதிலளித்த மாணவணுக்கு " குர்ஆனை எளிதில் ஓதிட " என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.