Saturday 24 January 2015

தொழுகையின் அவசியம் _செரங்காடு கிளை தனி நபர் தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 22/1/15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தொழுகையின் அவசியம் குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்