Saturday 24 January 2015

குர்ஆனின் சிறப்பு _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 22/1/15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ உசேன் உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்