Saturday 24 January 2015

காலேஜ் ரோடு கிளை தஃப்ஸீர் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று தஃப்ஸீர் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவை ஓதும் போது அதன் பொருளை விளங்கிக் கொள்ளும் வகையில் அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய தனிதனியான அர்த்தங்களை சொல்லிக் கொடுத்தார். மேலும் இந்த சூரா தொடர்பான முக்கிய தகவல்களும் எடுத்துச் சொல்லப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...