Saturday 24 January 2015

கருவில் இருக்கும் குழந்தை மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் மனித உருவம் பெறும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் கருவில் இருக்கும் குழந்தை மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் மனித உருவம் பெறும் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...