Saturday 5 December 2015

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 29-11-2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது,இதில்  "இறைநம்பிக்கையாளரின் பண்புகள் "என்ற தலைப்பில் சகோ .அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......