Saturday 5 December 2015

பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோதரி.ஆபிதா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….