Saturday 5 December 2015

பயான் பயிற்சி - திருப்பூர் மாவட்டம்

 திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக  29-11-2015 அன்று   பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.பயிற்சி அளித்தவர் : H.M. அஹமது கபீர்.பேச்சுப்பயிற்சி மொத்தம்  இரண்டு பிரிவாக  நடைபெறுகிறது.முதல் பிரிவில்  எட்டு பேர்  மற்றும் இரண்டாவது பிரிவில்  ஏழு பேர் என  மொத்தம்  பதினைந்து  நபர்கள் பயிற்சி பெறுகின்றனர்,அல்ஹம்துலில்லாஹ்....