Saturday 5 December 2015

தர்பியா நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 29-11-15 அஸ்ர் தொழுகைக்குப் பிறகு தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது. இதில் தொழுகை என்ற தலைப்பில் சகோ. ரசூல் மைதின் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....