Saturday 5 December 2015

குர்ஆன் வகுப்பு - MSநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை சார்பாக 29-11-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்  அவர்கள் "அல்லாஹ்வின் தூதரை நேசித்தல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...