Monday 27 May 2013

வரதட்சணை _கோம்பைதோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம் 27052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 27-05-2013 அன்று V.I.P.நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோ.சதாம்  அவர்கள் வரதட்சணை என்ற தலைப்பில் உரையாற்றினார்