Monday 27 May 2013

"குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் "மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-05-2013 அன்று கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்