Monday 27 May 2013

குர்ஆனைக் கற்போம் மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-05-2013 அன்று இஷாதொழுகைக்கு பின் "குர்ஆனைக் கற்போம் "என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது