Monday 27 May 2013

"வரதட்சணை" _கோம்பைதோட்டம்கிளை பெண்கள்பயான் _26052013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 26-05-2013 அன்று  பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையாஅவர்கள்"வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்