Tuesday 28 May 2013

கேள்வி கேட்பதற்கான பெட்டி _மங்கலம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-05-2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது

நீங்களும் செய்யலாமே 


இந்நிகழ்ச்சி நடக்கும் முறை : 


பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப் படும். 

இது போல் அனைத்து கிளைகளிலும் செய்தால் சிறப்பாக இருக்கும்