Tuesday 9 May 2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 03-05-17 அன்று சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் மண்ணறை வேதனை உண்டா? என்ற தாயி செய்யது அலியின் கேள்விக்கு சகோதரர்கள் பதிலளித்தனர்,அல்ஹம்துலில்லாஹ்