Tuesday 9 May 2017

தெருமுனைபிரச்சாரம் -மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது அதில் சகோ.தவ்ஃபிக் பிலால் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் இரண்டாம் உரையில் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் நிகழ்ச்சிக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்