Tuesday 9 May 2017

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக k.k.அம்மண் மண்டபத்தில் இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது,நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு 10 திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம் 14 புத்தகம்,அர்த்தமுள்ள இஸ்லாம் 14 புத்தகம்,இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்.14 புத்தகம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் 14 புத்தகம்,வழங்கப்பட்டது, சகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் பிறமத சகோதரர்களில் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்