Tuesday 9 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4_5_2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  "ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்கலுக்கு கடமை " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ..