Tuesday 9 May 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 03/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு ஜாக் பள்ளி அருகில் தெருமுணை பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் இரண்டாம் உரையில் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் நிகழ்ச்சிக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்