Tuesday 9 May 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையில்  05/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ண முடியுமா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்