Tuesday 9 May 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,'தாராபுரம் கிளை' சார்பாக,31/04/2017   அன்று மஹ்ரிபுக்கு பின் (TNTJ மர்கஸ்) தவ்ஹீத் பள்ளிவாசல் தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் (ஆடியோ பயான் ஒலிபரப்பு) நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹீம் 

(மாநில செயலாளர்) அவர்கள் பேசிய பெற்றோரை அரவணைப்போ
ம்
என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.