Tuesday 9 May 2017

தனி நபர் தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5_5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்று நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யபட்டது இதில் சகோ சேக் பரீத் அவர்கள் " தொழுகையை பேனுவோம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்