Tuesday 7 November 2017

கிளை பொது மஷூரா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையில்

(01/11/17)-அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் பொது மஷூரா நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய 05/11/17- அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளையில் நடைபெறவிருக்கின்ற ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவித்து அதில் கலந்து கொள்ள ஆர்வமூட்டப்பட்டது.