Tuesday 7 November 2017

செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், m.s.நகர் கிளை சார்பாக சகோ.முஹம்மது பஷீர் அவர்கள் தலைமையில் (01/11/17)-அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் இதில் கிளையின் சார்பாக நடை பெறும் நிகழ்ச்சிகள்,மற்றும் தாவா பணிகள் பற்றி ஆலோசனை ,கருத்தும் உறுப்பினர்கள் மத்தியில் கேட்கபட்டது அதுபோக திருப்பூர் மாவட்டம் சார்பாக நமது கிளையில் நடைபெறவிருக்கின்ற ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவித்து அதில் கலந்து கொள்ள வலியுறுத்தபட்டது.