Tuesday 7 November 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 3-11-2017(வெள்ளிக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  அல்-முஃமீன் அத்தியாயத்தின் 1-25 வசனங்களை படித்து விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..................