Wednesday 13 March 2013

"குரானையும்,நபிவழியையும் பின்பற்றுங்கள்." _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 12.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் ஜம்ஜம்நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோA.ஜபருல்லாஹ்    அவர்கள் "குரானையும்,நபிவழியையும் பின்பற்றுங்கள். எனும் தலைப்பில் உரையாற்றினார்
 பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்…