Wednesday 13 March 2013

காவல்துறை துணை கண்காணிப்பாளர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _உடுமலை _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.03.2013 அன்று உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் .சகோதரர்.பிச்சை  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்   வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்