Saturday 15 February 2014

நன்றி செலுத்துவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-02-2014 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்