Saturday 15 February 2014

இறையச்சம் _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 12-02-2014 அன்று ஸ்டார் கார்டன் மற்றும் ஜக்கரியா காம்பவ்ன்ட் ஆகிய இரண்டு பகுதிகளில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ பிலால் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்