Saturday 15 February 2014

மங்கலம் கிளை குழு தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-02-2014 அன்று காயிதேமில்லத் நகரில் பெண்கள் குழுவாக சென்று 55 வீடுகளில் குழு தஃவா செய்தனர் அப்போது திக்ரு செய்வோம் என்ற நோட்டிஸ் 55 ம் மனனம் செய்வோம் புத்தகம் 40 இலவசமாகவும் விநியோகம் செய்தனர்