Saturday 15 February 2014

பிறமதத்தவர்களுடன்நல்லுறவு _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 13.02.2014 அன்று சகோ. செய்யதுஇப்ராகிம் அவர்கள்   "பிறமதத்தவர்களுடன் நல்லுறவு_89"  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.