Sunday 17 November 2013

தஃவா செய்து தாயத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-11-2013 அன்று பேருந்தில் ஒரு சிறுவனுக்கு தாயத்து பற்றி தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது