Sunday 17 November 2013

"ஆசூரா நோன்பின் சிறப்பு" _ S.V.காலனி கிளை பயான்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15.10.2013 அன்று 
 





 




பிறை 10 ம் நாள் ஆசூரா நோன்பின் இஃப்தார் விருந்துக்கு பிறகு  
சகோதரர் பஷீர் அவர்கள் "ஆசூரா நோன்பின் சிறப்பு" எனும் தலைப்பில் உரையாற்றினார்.பெருவாரியான ஆண்களும்,பெண்களும் இந்த நிகழ்வில் கலந்து பயன்பெற்றனர்... அல்ஹம்துலில்லாஹ்