Sunday 17 November 2013

குர்ஆன் வகுப்பு _ செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 17.11.2013 அன்று செரங்காடு பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
சகோ.யாசிர் அரபாத் அவர்கள் திருகுர்ஆன் 113 அத்தியாயத்தின் விளக்கம் அளித்தார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்