Sunday 17 November 2013

"மார்க்க விஷயத்தில் புதுமையை ஏற்படுத்துவது ஒரு பெரும்பாவம்" -மங்கலம் கிளை பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "மார்க்க விஷயத்தில் புதுமையை ஏற்படுத்துவது ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது