Monday 24 March 2014

பிறமத சகோதரர்.கோவில் வழிபாபு க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 23.03.2014 அன்று பிறமத சகோதரர்.கோவில் வழிபாபு  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் இலவசமாக  வழங்கப்பட்டது