Thursday 23 November 2017

சிந்தனைதுளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக சிந்தனை துளிகள்  அல்ஹம்துலில்லாஹ் சொல்வதின் நன்மைகள் , அவசியம் குறித்து  சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை  இன்று (20.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.