Thursday 23 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/11/2017  அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் சுபஹான மவ்லீதின்  தீமைகளை குறித்து விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)