Thursday 23 November 2017

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையில் 20-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சூரா அல்பக்ரா வசனங்கள் 31-32- படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்