Thursday 23 November 2017

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,காங்கேயம் கிளையின் சார்பாக  20/11/17 திங்கள் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம் : முஸ்லிம் வீதி
உரை : ஷாஹிது ஒலி
தலைப்பு: வாட்டி வதைக்கும் வட்டி,அல்ஹம்துலில்லாஹ்