Thursday 23 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
 1. ஜண்டா கொடி இஸ்லாத்தில் உண்டா?
2. கொடி மரங்களை வணங்குவது ஏன்? 
3. முஸ்லிம்கள் செய்வது சரியா? 
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (21.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.