Friday 10 April 2015

4 பிறமதசகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08/04/2015  4 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள்?"1,புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்