Friday 10 April 2015

பெண்களுக்கான “பேச்சாளர் தேர்வு” _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக ௦7.04.15 அன்று பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.. பேச்சாளர் தேர்வு மாவட்டப் பேச்சாளர் யாசர் அரபாத் அவர்களால் நடத்தப்பட்டது.