Friday 10 April 2015

"உலமாக்கள் யார் ? " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-04-15 அன்று மஹரிப்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "உலமாக்கள் யார் ? " என்ற தலைப்பில்  உரையாற்றினார்