Friday 10 April 2015

தர்ம சிந்தனை _வெங்கடேஸ்வரா நகர் கிளை 2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை  சார்பாக 08.04.2015 அன்று   2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ. ஷஃபியுல்லாஹ், மற்றும் அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  தர்ம சிந்தனை   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.