Friday 10 April 2015

5 பிறமதசகோதரர்களுக்குதனிநபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07/04/2015  5 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் அவர்களுக்கு  "யார் இவர்" நோட்டீஸ் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்