Friday 10 April 2015

“வெற்றியாளர்கள் யார்?” -மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 9.04.15 அன்று கிடங்கு தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி சுமைய்யா அவர்கள் “வெற்றியாளர்கள் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்